» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஆயுதம் வைத்திருந்தவர் கைது : 3 இளஞ்சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு
செவ்வாய் 13, ஜனவரி 2026 4:48:09 PM (IST)
தூத்துக்குடியில் அரிவாளை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 3 இளஞ்சிறார்கள் அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று டைடல் பார்க் உப்பளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் தூத்துக்குடியைச் சேர்ந்த சிவகுமார் (23) மற்றும் 3 இளஞ்சிறார்கள் என்பதும் அவர்களிடம் பெரிய அரிவாள் இருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி நபர்களிடமிருந்து ஒரு அரிவாள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி நபர்களில் சிவக்குமாரை கைது செய்தும் 3 இளஞ்சிறார்களை திருநெல்வேலி அரசு கூர்நோக்கு இல்லத்திலும் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று டைடல் பார்க் உப்பளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் தூத்துக்குடியைச் சேர்ந்த சிவகுமார் (23) மற்றும் 3 இளஞ்சிறார்கள் என்பதும் அவர்களிடம் பெரிய அரிவாள் இருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி நபர்களிடமிருந்து ஒரு அரிவாள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி நபர்களில் சிவக்குமாரை கைது செய்தும் 3 இளஞ்சிறார்களை திருநெல்வேலி அரசு கூர்நோக்கு இல்லத்திலும் ஒப்படைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 10 மாடி காவலர் குடியிருப்பு திறப்பு விழா : எஸ்பி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்!
புதன் 4, மார்ச் 2026 4:04:36 PM (IST)

ரூ.2 கோடி பேவர் பிளாக் நடைபாதை இரண்டே ஆண்டுகளில் சிதிலம்: பாஜக கடும் கண்டனம்
புதன் 4, மார்ச் 2026 4:02:30 PM (IST)

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ.150 கோடி விரிவாக்கப் பணி: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
புதன் 4, மார்ச் 2026 3:19:59 PM (IST)

தூத்துக்குடி கீதா ஜீவன் கல்லூரிக்கு யுஜிசி அங்கீகாரம்
புதன் 4, மார்ச் 2026 3:09:04 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்ச் 6-ல் சனிப்பெயர்ச்சி விழா: பரிகார பூஜைகளுக்கு ஏற்பாடு
புதன் 4, மார்ச் 2026 12:55:26 PM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
புதன் 4, மார்ச் 2026 8:35:15 AM (IST)









