» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூய வளனாா் ஆலயத்திருவிழா துவங்கியது!

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 10:45:30 AM (IST)



தூத்துக்குடி அந்தோணியாா்புரம் மடத்தூா் தூய வளனாா் ஆலயத் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 

விழாவில், இரத்தினபுரம் பங்குதந்தை அமலதாஸ் தலைமையில், அந்தோணியாா்புரம் பங்கு தந்தை ஸ்டீபன் மாியதாஸ் முன்னிலையில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் புதியதாக அமைக்கப்பட்ட கூடாரத்தை பங்குதந்தை ஸ்டீபன் மாியதாஸ் திறந்து வைத்தாா். தனி வட்டாட்சியர் ஞானராஜ் கல்வெட்டை திறந்து வைத்தாா். திருவிழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர், இறைமக்கள் செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory