» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஒரே வீட்டில் இருந்த 41 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்: அருமனையில் பரபரப்பு!!
செவ்வாய் 19, மார்ச் 2024 10:47:26 AM (IST)
அருமனையில் ஒரே வீட்டில் இருந்த 41 கேஸ் சிலிண்டர்களை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் ஸ்ரீ குமார் என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 41 கேஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சிலிண்டர்களை பறிமுதல் செய்து அவரை எச்சரித்து அனுப்பி உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.