» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒரே வீட்டில் இருந்த 41 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்: அருமனையில் பரபரப்பு!!

செவ்வாய் 19, மார்ச் 2024 10:47:26 AM (IST)



அருமனையில் ஒரே வீட்டில் இருந்த 41 கேஸ் சிலிண்டர்களை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் ஸ்ரீ குமார் என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 41 கேஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் எந்த  நடவடிக்கையும் எடுக்காமல் சிலிண்டர்களை பறிமுதல் செய்து அவரை எச்சரித்து அனுப்பி உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory