» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பாராட்டு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:35:38 PM (IST)

தூத்துக்குடியில் 5.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து சிறப்பாகச் செயல்பட்ட காவல் துறையினருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.
தூத்துக்குடியில் 5.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, குற்றவாளிகளைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்த போதைப்பொருள் தடுப்புப் படையினரின் பணியைப் பாராட்டி, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு நேற்று அவர்களை நேரில் அழைத்துச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.
காவல் உதவி ஆய்வாளர் ஐ. முத்துராஜா, தலைமைக் காவலர்கள்: மு. கார்த்திக், ஜே. ஜோசப், காவலர்கள் அ. விசு, ப. தினேஷ்குமார், போக்குவரத்துப் பிரிவு: தலைமைக் காவலர் ஆகியோரை சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்து இவர்களது சிறப்பான பணியைப் பாராட்டிய டி.ஐ.ஜி. இரா. திருநாவுக்கரசு, அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆக.29ல் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் விஷு தகவல்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:50:14 PM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பிரதமர் மோடி கலந்துரையாடல்: ஆக.27-ல் நடைபெறுகிறது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:22:35 PM (IST)

அனைத்து வீடுகள், கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு : பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:01:06 PM (IST)

பொதுவெளியில் மது அருந்துவதைத் தட்டிய கேட்ட நபர் மீது தாக்குதல்: 3 பேர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 7:56:10 PM (IST)

வீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 5:42:31 PM (IST)

பைக் விபத்தில் தூத்துக்குடி மாணவர் உயிரிழப்பு : குற்றாலத்திற்கு சென்று திரும்புகையில் சோகம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 5:03:41 PM (IST)









Selvakumari MAug 24, 2026 - 05:51:57 PM | Posted IP 172.7*****