» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை!

புதன் 8, ஏப்ரல் 2026 10:46:12 AM (IST)

சாத்தான்குளம் அருகே மது போதையில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த கார் டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூர் முதல் தெருவைச் சேர்ந்தவர் செல்லையா மகன் ஜான்சன் (49), ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் இவர் கடந்த 4ஆம் தேதி மது போதையில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார் இவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory