» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இந்து முன்னணிக்கு கூடுதல் நிர்வாகிகள் நியமனம்!
ஞாயிறு 8, மார்ச் 2026 9:03:31 PM (IST)

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி செயற்குழுவிற்குப் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற இந்து முன்னணியின் மாநில செயற்குழு கூட்டத்தில், மாநில அமைப்பாளர் ராஜேஸ் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, தூத்துக்குடி மாநகர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களாக கோபி, பழனியாண்டி, முத்துகிருஷ்ணன் மற்றும் திருப்பதி வெங்கடேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய நிர்வாகிகள் மாவட்ட அளவில் அமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவார்கள் என மாநிலத் தலைமை தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகள்: வ.உ.சி துறைமுகம் வரலாற்றுச் சாதனை!
திங்கள் 9, மார்ச் 2026 4:31:25 PM (IST)

அரசு கல்லூரிக்கு செல்ல கூடுதல் பேருந்து வசதி : மாணவிகள் கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 4:13:41 PM (IST)

விவசாயிகளிடம் ரூ.1.5 கோடி மோசடி: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 4:02:44 PM (IST)

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
திங்கள் 9, மார்ச் 2026 3:29:07 PM (IST)

தூத்துக்குடி எண்ணெய் ஆலை வளாகத்தில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு பணிகள் தீவிரம்
திங்கள் 9, மார்ச் 2026 12:57:56 PM (IST)

மக்காச்சோளத்திற்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 12:33:13 PM (IST)







