» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

வெள்ளி 13, பிப்ரவரி 2026 11:11:35 AM (IST)



தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 272 விசைப்படைகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டநாட்டுப்படகு சங்க தலைவர் கயாஸ் உடல் நலம் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத் தொழிலாளர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் 272 விசைப்படைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் மீன்பிடி துறைமுகத்தில் கயாஸ் திருவுருவப்படத்திற்கு விசைப்படகு மீனவர்கள், உரிமையாளர்கள் சங்கம், தொழிலாளர் சங்கம் சார்பாக மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory