» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
வெள்ளி 13, பிப்ரவரி 2026 11:11:35 AM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 272 விசைப்படைகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டநாட்டுப்படகு சங்க தலைவர் கயாஸ் உடல் நலம் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத் தொழிலாளர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் 272 விசைப்படைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மீன்பிடி துறைமுகத்தில் கயாஸ் திருவுருவப்படத்திற்கு விசைப்படகு மீனவர்கள், உரிமையாளர்கள் சங்கம், தொழிலாளர் சங்கம் சார்பாக மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர் மீது தாக்குதல் : காவல் நிலையம் முற்றுகை!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:02:32 PM (IST)

வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:55:28 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிலம்பரசன் மாற்றம் : புதிய எஸ்பியாக மதன் நியமனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:24:31 PM (IST)

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை சாலைகளைச் சீரமைக்க வேண்டும்: எம்.எல்.ஏவிடம் ஆலயக் குழுவினர் மனு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:12:04 PM (IST)

தோட்டத்தில் பதுங்கியிருந்த 5 அடி நீள நல்ல நல்ல பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு
வெள்ளி 13, பிப்ரவரி 2026 12:32:33 PM (IST)

கடலில் சங்குகுளிக்க சென்ற வாலிபர் திடீர் மரணம் : போலீஸ் விசாரணை!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 12:04:50 PM (IST)










