» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்: எஸ்பி பங்கேற்பு!
புதன் 11, பிப்ரவரி 2026 9:01:19 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையிலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 32 மனுதாரர்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சமூக ஆர்வலர் வழக்கறிஞர் மணப்பாடு கயஸ் காலமானார்
புதன் 11, பிப்ரவரி 2026 10:29:35 PM (IST)

பைக் ஷோரூமுக்குள் புகுந்த மரநாய் மீட்பு!
புதன் 11, பிப்ரவரி 2026 9:16:51 PM (IST)

தனியார் மின் நிலையத்தை முற்றுகையிட்டு பா.ஜ.க போராட்டம்: போலீசார் குவிப்பு
புதன் 11, பிப்ரவரி 2026 9:11:02 PM (IST)

தூத்துக்குடியில் 13ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
புதன் 11, பிப்ரவரி 2026 8:48:19 PM (IST)

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் புதிய மைல் கல்: ஐஜிபிசி சான்றிதழ்கள் பெற்று சாதனை!!
புதன் 11, பிப்ரவரி 2026 8:27:11 PM (IST)

நாலுமாவடியில் மகளிர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
புதன் 11, பிப்ரவரி 2026 8:17:32 PM (IST)










