» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கோவில்பட்டி சார் ஆட்சியர் தகவல்
புதன் 11, பிப்ரவரி 2026 12:06:19 PM (IST)
கோவில்பட்டி கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான பிப்ரவரி மாத குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கோவில்பட்டி கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான பிப்ரவரி மாத குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 19ம் தேதி (வியாழக்கிழமை) சார் ஆட்சியர் அலுவலகத்தில வைத்து நடைபெறவுள்ளது.
கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தார், ஒட்டப்பிடாரம் வட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்து உரிய தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு சார் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







