» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை : மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்!
புதன் 11, பிப்ரவரி 2026 8:26:07 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்குக் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, தூத்துக்குடி ஜின் பாக்டரி சாலையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் குழந்தைகளுக்கு மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சி. பிரியங்கா முன்னிலையில் மாத்திரை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதில் கூடுதல் ஆட்சியர் புவனேஸ்ராம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







