» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை : மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்!

புதன் 11, பிப்ரவரி 2026 8:26:07 AM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்குக் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். 

தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, தூத்துக்குடி ஜின் பாக்டரி சாலையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் குழந்தைகளுக்கு மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சி. பிரியங்கா முன்னிலையில் மாத்திரை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதில் கூடுதல் ஆட்சியர் புவனேஸ்ராம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory