» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஒருங்கிணைந்த காப்பக கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப் பரிந்துரை - அமைச்சர் கீதா ஜீவனுக்கு நன்றி
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:08:10 PM (IST)

தூத்துக்குடியில், தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து வகை பராமரிப்பு இல்லங்களின் கூட்டமைப்பு சார்பில், அமைச்சர் கீதா ஜீவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து வகை பராமரிப்பு இல்லங்களின் கூட்டமைப்பு சார்பில், 'ஒருங்கிணைந்த காப்பக கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கூட்டமைப்பின் நீண்ட நாள் கோரிக்கையை சமூக நலன் - மகளிர் நலன் துறை அமைச்சர் கீதாஜீவன், தமிழ்நாடு அமைச்சரவை, முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அரசாணை வெளியிடப் பரிந்துரைத்தமைக்காக தூத்துக்குடியில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில், கூட்டமைப்பின் நிர்வாகிகள் மெர்வின் ஜோசஸ், ஜூபின், பாலச்சந்திரன், ராதாகிருஷ்ணன், சாமுவேல் ஜெபசிங், ரகுராம், நிஜோ மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ராஜப்பா, சிவகுமார், மாலினி, செல்வகுமார், சோயா சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







