» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஒருங்கிணைந்த காப்பக கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப் பரிந்துரை - அமைச்சர் கீதா ஜீவனுக்கு நன்றி
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:08:10 PM (IST)

தூத்துக்குடியில், தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து வகை பராமரிப்பு இல்லங்களின் கூட்டமைப்பு சார்பில், அமைச்சர் கீதா ஜீவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து வகை பராமரிப்பு இல்லங்களின் கூட்டமைப்பு சார்பில், 'ஒருங்கிணைந்த காப்பக கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கூட்டமைப்பின் நீண்ட நாள் கோரிக்கையை சமூக நலன் - மகளிர் நலன் துறை அமைச்சர் கீதாஜீவன், தமிழ்நாடு அமைச்சரவை, முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அரசாணை வெளியிடப் பரிந்துரைத்தமைக்காக தூத்துக்குடியில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில், கூட்டமைப்பின் நிர்வாகிகள் மெர்வின் ஜோசஸ், ஜூபின், பாலச்சந்திரன், ராதாகிருஷ்ணன், சாமுவேல் ஜெபசிங், ரகுராம், நிஜோ மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ராஜப்பா, சிவகுமார், மாலினி, செல்வகுமார், சோயா சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ஏஐ சிறப்பு உச்சி மாநாடு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 8:21:32 PM (IST)

இளைஞர்களுக்கு திறன், வேலைவாய்ப்பு பயிற்சி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:46:27 PM (IST)

டாஸ்மாக் ஊழியர்கள் 3 மணி நேரக் கடையடைப்புப் போராட்டம் : மதுப்பிரியர்கள் திண்டாட்டம்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:51:03 PM (IST)

மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : ஆட்சியர் நலதிட்ட உதவிகளை வழங்கினார்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:38:48 PM (IST)

தகுதியற்ற நிலையில் உள்ள அரசுப் பேருந்தை மாற்ற நடவடிக்கை : ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை !
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:53:19 PM (IST)

வானவில் போல தமிழக வெற்றி கழகமும் மறைந்து விடும்: கடம்பூர் செ. ராஜூ பேச்சு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:16:01 PM (IST)









