» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:39:25 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடியில் தூய்மை பாரத இயக்கம் ஓட்டுநர்கள் பணியாளர் நல சங்கத்தின் மாவட்டத் தலைவர் பொன்ராஜ் என்பவரை மாநகராட்சி ஒப்பந்ததாரரான அவர்லேண்ட் நிறுவனம் பணியிடை நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சியில் உள்ள அனைத்து குப்பை வண்டிகளுடன், தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். 

இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் சகாயம், முருகன், தோழர் சிவராமன், பாலமுருகப் பெருமாள், முருகன், நல்லமுத்து கருப்பசாமி மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை தூய்மைப் பணியாளர்கள் கைவிட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

கஞ்சா, புகையிலை வைத்திருந்த வாலிபர் கைது!

செவ்வாய் 16, டிசம்பர் 2025 9:21:43 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory