» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காயல்பட்டிணம் அரசு பள்ளிக்கு டிசிடபிள்யூ சார்பாக 5 கணினிகள்! வழங்கல்

திங்கள் 11, ஆகஸ்ட் 2025 5:16:40 PM (IST)



காயல்பட்டிணம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு டிசிடபிள்யூ நிறுவனம் சார்பாக 5 கணினிகள் வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டிணம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், டிசிடபிள்யூ நிறுவனத்தின் மூத்த செயல் உதவித் தலைவர் ஜி. ஸ்ரீனிவாசன் சார்பாக 5 கணினிகளை நிறுவனத்தின் பொது மேலாளர் முஸ்தபா நன்கொடையாக வழங்கினார். மேலும், முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் 20 சீலிங் ஃபேன்கள் வழங்கப்பட்டது.

விழாவில், நகராட்சித் தலைவர் முத்து முகமது, துணைத் தலைவர் சுல்தான் லெப்பை, முஸ்லிம் இக்கிய பேரவைத் தலைவர் சதக்கு தம்பி, பொதுக்குழு உறுப்பினர் ஆடம் சுல்தான் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜெயந்தி நன்றி கூறினார். விழாவில் டிசிடபிள்யூ நிறுவனத்தைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் டேனியல் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory