» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி 1வது ரயில்வே தற்காலிகமாக மூடல்: தெற்கு ரயில்வே தகவல்

வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 8:14:48 PM (IST)

தூத்துக்குடியில் அவசர பராமரிப்பு பணிக்காக 1வது ரயில்வே கேட் நாளை இரவு முதல் 10ம் தேதி காலை வரை தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில், மட்டகடை மற்றும் டபிள்யூஜிசி சாலையை இணைக்கும் 1வது கேட்டில் அவசர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 09.08.2025 அன்று இரவு 10:30 மணி முதல் 10.08.2025 அன்று காலை 05:00 மணி வரை மூடப்படும். எனவே, வான ஓட்டிகள் சாலை போக்குவரத்தை அருகிலுள்ள சர்வீஸ் சாலையை பயன்படுத்த வேண்டும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory