» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நாளை மின் தடை அறிவிப்பு

புதன் 18, ஜூன் 2025 12:34:20 PM (IST)

தூத்துக்குடி பீச் ரோடு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (ஜூன் 19) வியாழக்கிழமை நகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி இனிகோ நகர், ரோச் காலனி, சகாயபுரம், மினி சகாயபுரம்,  மாதா தோட்டம், கடல் சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம்,  தெற்கு பீச் ரோடு, லயண்ஸ்டவுண், தெற்கு காட்டன் ரோடு,  சுனோஸ்காலனி,  செயின்ட் பீட்டர் கோவில் தெரு,  தெற்கு எம்பரர் தெரு, மணல்தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, பெரிய கடை தெரு, ஜார்ஜ் ரோடு,  கணேச புரம்,  பாத்திமாநகர்,  இந்திராநகர், புல்தோட்டம்,  

டெலிபோன் காலனி, தாமஸ்நகர், பனிமயநகர், தாமோதரநகர், வண்ணார்தெரு, பெருமாள்தெரு, சிவந்தாகுளம்ரோடு, சண்முகபுரம் பிராப்பர் தெரு, சந்தைரோடு, காந்திநகர், மேலசண்முகபுரம் 2வது தெரு,  முனியசாமிபுரம்,  சிஜிஇ காலனி, லெவிஞ்சிபுரம்,  பக்கிள்புரம்,  லோகியா நகர்,  ராஜபாண்டி நகர், பெரியசாமி நகர்,  எம்.ஜி.ஆர் நகர், முடுக்கு காடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில், காலை 09:00 மணி முதல் மாலை 4:00 மணி வரைமின் விநியோகம் இருக்காது என  செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory