» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பஸ் நிலையத்தில் கழிப்பறையை பராமரிக்க வேண்டும் : சமூக ஆர்வலர் கோரிக்கை!
செவ்வாய் 10, ஜூன் 2025 8:12:39 PM (IST)
தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் கழிவறையை முறையாக பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறை சுத்தம் செய்யாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மக்கள் அதிகமாக வந்து சென்றுவரக்கூடிய புதிதாக கட்டப்பட்டுள்ள பழைய பேரூந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை களை கண்காணிக்காமல், கவனிக்காமல் இருப்பது மிகவும் வருத்தத்துக்குரிய செயலாகும்.
மக்கள் அவசர நிலையில் கழிப்பறை பயன்படுத்தி வருகின்றார்கள். நோய் தொற்று பரவி மக்களை பாதிக்கும் முன்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு இசக்கிமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










