» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பஸ் நிலையத்தில் கழிப்பறையை பராமரிக்க வேண்டும் : சமூக ஆர்வலர் கோரிக்கை!
செவ்வாய் 10, ஜூன் 2025 8:12:39 PM (IST)
தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் கழிவறையை முறையாக பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறை சுத்தம் செய்யாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மக்கள் அதிகமாக வந்து சென்றுவரக்கூடிய புதிதாக கட்டப்பட்டுள்ள பழைய பேரூந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை களை கண்காணிக்காமல், கவனிக்காமல் இருப்பது மிகவும் வருத்தத்துக்குரிய செயலாகும்.
மக்கள் அவசர நிலையில் கழிப்பறை பயன்படுத்தி வருகின்றார்கள். நோய் தொற்று பரவி மக்களை பாதிக்கும் முன்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு இசக்கிமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










