» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டில் கூடுகட்டி இருந்த கடந்தை வண்டுகள் அழிப்பு : தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை!
வெள்ளி 23, மே 2025 10:04:59 AM (IST)

பசுவந்தனை அருகில் வீட்டில் கூடுகட்டி இருந்த கடந்தை வண்டுகளை தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்.
தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகில் செவல்பட்டி கிராமத்தில் மகேந்திரன் என்பவரது வீட்டில் கடந்தை வண்டுகள் கூடுகட்டி வீட்டில் இருந்தவர்களையும், அக்கம்பக்கத்தாரையும் அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் ஓட்டப்பிடாரம் தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்
இதையடுத்து ஓட்டப்பிடாரம் நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஸ்தலத்திற்கு சென்று கடந்தை வண்டுகள் கூட்டினை தீப்பந்தம் மூலம் அகற்றினர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தந்த கடந்தை வண்டுகளை அகற்றிய தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










