» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவி இறந்த சோகத்தில் கொத்தனார் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
திங்கள் 5, மே 2025 5:15:47 PM (IST)
தூத்துக்குடியில் மனைவி இறந்த சோகத்தில் கொத்தனார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி தாளமுத்து நகர், நேரு காலனியைச் சேர்ந்தவர் திருமணி மகன் நவநீதன் (40), கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அகிலா. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அகிலா கொரோனா பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.
மனைவி இறந்த சோகத்தில் நவநீதன் தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வருவாராம். இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)

தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 10 மாணவிகள், டிரைவர் காயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:17:22 AM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)










