» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் ஆட்சியர் ஆய்வு

சனி 27, ஏப்ரல் 2024 3:17:42 PM (IST)



ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று கள ஆய்வு மேற்கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள தடுப்பணைகளில் ஒன்றான  ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி இன்று களஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் (கீழ் தாமிரபரணி  வடிநிலக் கோட்டம்) ஆதிமூலம், உதவி நிர்வாகப் பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) குமார், திருவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார், உதவிப் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

NameApr 27, 2024 - 08:15:11 PM | Posted IP 172.7*****

Murappanadu palam sari panna nalla paditha collector tuty ku vara solunga meen thinga than inga varanugala makkal vari panam da athu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory