» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல் துறையினர் தபால் வாக்குப்பதிவு மையம் : ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு!

திங்கள் 15, ஏப்ரல் 2024 12:38:25 PM (IST)



தூத்துக்குடி தொகுதியில் காவல் துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படுள்ள மையத்தில் ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியினை சேர்ந்த பிற மாவட்டங்களில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல் துறையினர் மற்றும் அத்யாவசிய பணியாளர்கள் தபால் முறையில் வாக்களிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக மூன்றாம் தளத்தில் உள்ள முத்து அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு வசதி மையத்தில் வாக்களிப்பதை தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி இன்று (15.04.2024) வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory