» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தி.மு.க.விற்கு வாக்களிக்க மாட்டோம்: நாடார் கூட்டமைப்பு அறிவிப்பு
புதன் 27, மார்ச் 2024 11:44:56 AM (IST)
நாடார்களுக்கு வாய்ப்பளிக்காத தி.மு.க.விற்கு வாக்களிக்க மாட்டோம் என்று அகில இந்திய நாடார் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வாட்ஸ்அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு போஸ்டர் பரவி வருகிறது. அதில், "நாடார் சொந்தங்களுக்கு அனைவருக்கும் வணக்கம்! நாடாளுமன்ற தேர்தலில் நாடார் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்காத தி.மு.க.வை கண்டிக்கின்றோம் தி.மு.க.விற்கு நாடார்கள் வாக்களிக்க மாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
உண்மைMar 28, 2024 - 09:23:36 PM | Posted IP 162.1*****
சோத்துல உப்பு போட்டு சாப்பிடும் நாடார்கள் திருட்டுத் திமுகவை ஒருபோதும் வாக்களிக்கமாட்டார்கள்.
TUTY-NELLAI-K.KMar 28, 2024 - 02:44:46 PM | Posted IP 162.1*****
GOOD DECISION. ஒற்றுமைக்கு வாழ்த்துக்கள்
மூக்காண்டி,தூத்துக்குடிMar 27, 2024 - 07:56:03 PM | Posted IP 162.1*****
ஆமா இவனுங்க மட்டும்தான் நாடாரு. ...,.. போங்கய்யா...
Good DecisionMar 29, 2024 - 02:00:28 PM | Posted IP 162.1*****