» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் புதுக்கணக்கு விற்பனை துவக்கம்

புதன் 27, மார்ச் 2024 9:52:38 AM (IST)




தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் புதிய நிதி ஆண்டிற்கான முதல் விற்பனையை எஸ்.ஆர்.எஸ். குழுமங்களின் தலைவர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற, திருச்செந்தூர் மற்றும் ஏரலில் மக்களின் பேராதரவை பெற்ற பிரபல ஜவுளி நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோ நிறுவனம் தூத்துக்குடி தமிழ் சாலையில் இயங்கி வருகிறது. கே.சின்னத்துரை அன் கோ ஜவுளி மற்றும் நகைக்கடையின் புதிய நிதி ஆண்டிற்கான தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. எஸ்.ஆர்.எஸ். குழுமங்களின் தலைவர் சுரேஷ்குமார், சுபா சுரேஷ்குமார் ஆகியோர் ஜவுளி மற்றும் நகைகளை பெற்று புதுக்கணக்கு வணிகத்தை தொடங்கி வைத்தன‌ர். இதற்கான ஏற்பாடுகளை நிறுவன பங்குதாரர்கள் கே.திருநாவுக்கரசு, எஸ்.அரிராமகிருஷ்ணன், டி.நமசிவாயம் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory