» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிரதமரை அவதூறாக பேசிய அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு!

செவ்வாய் 26, மார்ச் 2024 7:37:49 AM (IST)

பிரதமா் மோடியை விமா்சித்ததாக அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மீதான புகார் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே தண்டுபத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணி செயல்வீரா்கள் கூட்டத்தில் பிரதமா் மோடியை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அவதூறாக விமா்சித்ததாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன், மாவட்ட தோ்தல் அலுவலா், தமிழக தலைமை தோ்தல் அதிகாரி, இந்திய தோ்தல் ஆணையா் மற்றும் மெஞ்ஞானபுரம் காவல் ஆய்வாளா் ஆகியோருக்கு மனு அனுப்பினார். புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory