» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மாதிரி வாக்குச் சாவடி : ஆட்சியர் ஆய்வு

சனி 23, மார்ச் 2024 4:16:47 PM (IST)



தூத்துக்குடி காமராஜ் கலை கல்லூரியில் பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச் சாவடியினை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி பார்வையிட்டார். 

பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேர்தல் பணியில் (வாக்குச்சாவடி மையத்தில்) ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி நடைபெறும் தூத்துக்குடி காமராஜ் கலை கல்லூரியில் பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச் சாவடியினை தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி இன்று (23.03.2024) பார்வையிட்டார். ஆய்வின் போது, தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன்  மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory