» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்ச்சித் தொகை வழங்க கோரிக்கை!
திங்கள் 27, நவம்பர் 2023 11:53:54 AM (IST)

இரு பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்ச்சித் தொகை வழங்க வேண்டும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பெண் மனு அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், புதூர் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி மனைவி மாரீஸ்வரி என்பவர் தனது பெண் குழந்தைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில், எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முதலமைச்சரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் கடந்த 15.11.2007-ல் தமிழக அரசால் ரூ.15,200 எனது இரு பெண் குழந்தைகளுக்கு டெபாசிட் செய்யப்பட்டது.
தற்போது இரு பெண் குழந்தைளுக்கும் 18 வயது நிரம்பி விட்டது. அவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக முதிர்ச்சித் தொகை கேட்டு வருகிறேன். ஆனால் கிடைக்க வில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)










