» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளர் தற்கொலை!

திங்கள் 27, நவம்பர் 2023 10:56:28 AM (IST)

தூத்துக்குடியில் தொழில் நஷ்டத்தால் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவன அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி அண்ணா நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் குருமூர்த்தி (32). இவர் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனவேதனையில் இருந்த அவர் நேற்று தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.  


மக்கள் கருத்து

சாகுறNov 28, 2023 - 07:04:49 PM | Posted IP 172.7*****

வயசா இது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory