» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாலுமாவடியில் திறப்பின் வாசல் ஜெபக்கூட்டம்: திரளானோர் பங்கேற்பு!

திங்கள் 27, நவம்பர் 2023 8:04:55 AM (IST)



நாலுமாவடியில் நடந்த திறப்பின் வாசல் ஜெபக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். 

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமையன்று திறப்பின் வாசல் ஜெபம் நடைபெறும் வழக்கம். அதேபோல் இந்த மாதமும் நேற்று ( சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை திறப்பின் வாசல் ஜெபக்கூட்டம் நடந்தது.

இயேசு விடுவிக்கிறார் ஜெபக்குழுவினர் பாடல்கள் பாடினர். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தேவசெய்தி கொடுத்து, தேசத்தின் மக்களுக்காகவும், வியாதியஸ்தர்களுக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். இதில் திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார் மற்றும் ஜெபக்கு ழுவினர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து

ALLELUYANov 28, 2023 - 04:31:26 PM | Posted IP 172.7*****

நல்ல வருமானம் கொண்டாட்டம்தான்

GanesanNov 27, 2023 - 02:46:04 PM | Posted IP 172.7*****

You Jesus love bless

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory