» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாலுமாவடியில் சிறுவர் எழுப்புதல் முகாம்!
திங்கள் 2, அக்டோபர் 2023 8:18:12 PM (IST)

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் நடந்த சிறுவர் எழுப்புதல் முகாமில் திரளானோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் 45 வது சிறுவர் எழுப்புதல் முகாம் நேற்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்தது. ஜெபக்குழுவினர் பாடல்கள் பாடினர். முகாமை இயேசு விடுவிக்கிறார் சிறுவர் ஊழியக்குழுவினர் நடத்தினர்.
இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் சிறப்பு தேவ செய்தி கொடுத்து, சிறுவர்_ சிறுமிகளுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். இதில் சிறுவர்_ சிறுமிகள் திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வக்குமார் மற்றும் ஜெபக்கு ழுவினர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்ரீ கணேசர் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச சிறுதானிய உணவு திருவிழா
திங்கள் 11, டிசம்பர் 2023 8:26:00 PM (IST)

தூத்துக்குடி அருகே காரில் கடத்தி வந்த 540 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
திங்கள் 11, டிசம்பர் 2023 7:54:54 PM (IST)

பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
திங்கள் 11, டிசம்பர் 2023 5:16:35 PM (IST)

மசாலா பாக்கெட்டில் வண்டுகள்: இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
திங்கள் 11, டிசம்பர் 2023 4:59:32 PM (IST)

காவலர் பயிற்சி பள்ளியில் இறுதித் தேர்வு: எஸ்பி பாலாஜி சரவணன் நேரில் ஆய்வு
திங்கள் 11, டிசம்பர் 2023 4:51:53 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.3 கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு!
திங்கள் 11, டிசம்பர் 2023 4:11:34 PM (IST)
