» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சியின் கல்விச் சேவைக்கு இந்திய அளவில் 3-வது இடம்!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 4:57:39 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியின் கல்விச் சேவைக்கு இந்திய அளவில் 3-வது இடம் கிடைத்துள்ளதை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், பாதுகாப்பான கட்டிடம், நூலகம், உணவகம், சீர்மிகு வகுப்பறை, நவீன இருக்கை வசதி, தூய்மையான பாதுகாக்கப்பட்ட குடிநீர், கணினி வசதியுடன் கல்வி கற்பிக்கப்படும் மகத்தான பணிக்காக தூத்துக்குடி மாநகராட்சிக்கு இந்திய அளவில் மூன்றாவது பரிசு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் இரு நாட்கள் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்வையொட்டி, இன்று தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)











P.S. RajSep 26, 2023 - 10:53:34 PM | Posted IP 172.7*****