» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்து முன்னணி சார்பில் கோவில் உழவாரப் பணி

ஞாயிறு 27, ஆகஸ்ட் 2023 11:43:08 AM (IST)



தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் கோவில்களில் உழவாரப்பணி நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகர் இந்து முன்னணி சார்பில் கிழக்கு மண்டலம் மட்டக்கடை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சினி மாகாளியம்மன் திருக்கோவில் உழவாரப்பணி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியை காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி துவங்கி வைத்தார். உழவாரப் பணியில் ஆதிநாத ஆழ்வார், பிஜேபி ஆன்மீகப் பிரிவு முருகானந்தம், இந்து முன்னணி எஸ் ஆர் முருகன் மாரி ராஜா மகாராஜா, மற்றும் இசக்கி, ஹரி, இசக்கி ஹரன் உட்பட பலர் கலந்துகொண்டு கோவிலை தூய்மைப்படுத்தினர்.


மக்கள் கருத்து

P.Lashmanan .9788141991Aug 18, 2024 - 08:18:36 AM | Posted IP 172.7*****

உழவாரப்பணி விருப்பம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory