» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சுலோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு : பிரதமர் மோடி கண்டனம்
வியாழன் 16, மே 2024 4:50:54 PM (IST)
சுலோவாக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் பிகோ மீது தாக்குதல் நடத்தியுள்ளதற்கு, பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுலோவாக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் பிகோ மீது தாக்குதல் நடத்தியுள்ளதற்கு, பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராபர்ட் பிகோ மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் கண்டனத்துக்குரியது.
இது கோழைத்தனமான தாக்குதல். இந்த கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறேன். ராபர்ட் விரைவில் குணம் அடைய வேண்டும். சுலோவாக்கியா நாட்டு மக்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல்: மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் அதிகரிப்பு!
ஞாயிறு 15, ஜூன் 2025 11:08:38 AM (IST)

இஸ்ரேல் தாக்குதல்: ஈரான் ராணுவ தளபதிகள், அணு விஞ்ஞானிகள் பலி
வெள்ளி 13, ஜூன் 2025 12:15:19 PM (IST)

ஆமதாபாத் விமான விபத்து அதிர்ச்சியை அளிக்கிறது : பிரிட்டன் பிரதமர் வேதனை!
வியாழன் 12, ஜூன் 2025 4:49:39 PM (IST)

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளி பேருந்து: குழந்தைகள் உட்பட 49 பேர் உயிரிழப்பு
வியாழன் 12, ஜூன் 2025 10:59:18 AM (IST)

அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து விமர்சனம்: வருத்தம் தெரிவித்தார் எலான் மஸ்க்!
புதன் 11, ஜூன் 2025 4:56:11 PM (IST)

குற்றவாளியை போல கைது செய்யப்பட்ட இந்திய மாணவர் : அமெரிக்கா விளக்கம்!
புதன் 11, ஜூன் 2025 11:41:53 AM (IST)
