» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூா் கோயிலில் துா்கா ஸ்டாலின் தரிசனம்
புதன் 27, மார்ச் 2024 7:46:39 AM (IST)
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தாா்.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் நேற்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வந்தார். பின்னர் அவர் சூரசம்ஹார மூா்த்தி, மூலவரான முருகன், சண்முகா், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் வழிபாடு செய்தார்.
மக்கள் கருத்து
இந்தியன்Mar 27, 2024 - 09:20:55 AM | Posted IP 162.1*****
கோயிலுக்கு எவர் வந்துட்டு போனால் என்ன? கடவுளை மறந்துவிட்டு மனிதர்களை பார்க்கணுமா? தேவை இல்லாத செய்தி
Therthal NadagamMar 27, 2024 - 12:30:30 PM | Posted IP 162.1*****