» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூா் கோயிலில் துா்கா ஸ்டாலின் தரிசனம்

புதன் 27, மார்ச் 2024 7:46:39 AM (IST)

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தாா்.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் நேற்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வந்தார். பின்னர் அவர் சூரசம்ஹார மூா்த்தி, மூலவரான முருகன், சண்முகா், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் வழிபாடு செய்தார்.


மக்கள் கருத்து

Therthal NadagamMar 27, 2024 - 12:30:30 PM | Posted IP 162.1*****

Therthal naadagam

இந்தியன்Mar 27, 2024 - 09:20:55 AM | Posted IP 162.1*****

கோயிலுக்கு எவர் வந்துட்டு போனால் என்ன? கடவுளை மறந்துவிட்டு மனிதர்களை பார்க்கணுமா? தேவை இல்லாத செய்தி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory