வாழ்க்கையில் இப்படிப்பட்ட முடிவுகளை இளம் தலைமுறையினர் எடுப்பதை தடுக்க நிச்சயம் பெற்றோர்கள் & அஆசிரியர்கள் அறிவுரைகளை மாணவர்களிடம் அன்பான அணுகுமுறையோடு சொல்லிக்கொடுக்க வேண்டும்.எந்த நிலையிலும் தற்கொலை ஒரு தீர்வாகாது என்பதையும் தற்கொலைக்கு பின்னர் அவர்களின் பெற்றோர்கள் அடையும் மனா துயர் & அவர்களின் மன உளைச்சலை எல்லாம் சொல்லி எந்த நிலையிலும் அவர்கள் தற்கொலை என்ற தீய முடிவை எடுக்காமல் இருக்க முயல வேண்டும் என்பது என் கருத்து.
சகாய சீலன்Sep 28, 2020 - 12:41:00 PM | Posted IP 173.2*****