» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்ட விரோதமாக மதுபானம் விற்றவர் கைது!

வெள்ளி 26, ஏப்ரல் 2024 8:17:58 AM (IST)

ஆறுமுகனேரியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி சுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பாலாஜி (28). இவா் ஆறுமுகனேரியில் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் ஆறுமுகனேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் அரிகண்ணன் தலைமையிலான போலீசார் நேற்று சோதனை நடத்தி, அரசு முத்திரையுடன் கூடிய 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory