» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
சோரீஸ்புரம் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 5:08:23 PM (IST)

தூத்துக்குடி சோரீஸ்புரம் அரசு துவக்கப் பள்ளியில் தீயணைப்புத் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட அலுவலர் கணேசன் உத்தரவின்படி சிப்காட் நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏட்டு யோகமணி சங்கர் மற்றும் சக்திவேல், விஸ்வநாதன், அந்தோணி ராஜ், தவசி ஆகிய தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? தீக்காயம் பட்டால் முதலுதவி செய்வது எவ்வாறு? காயம்பட்டவர் களை காப்பாற்றுவது எப்படி என்பது குறித்த செயல்முறை விளக்கம் அளித்தனர். நிறைவாக பள்ளி தலைமை ஆசிரியை பாலின் நன்றி தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமநாயக்கன்பட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST)

எட்டையபுரம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:14:04 AM (IST)

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணிநிறைவு பாராட்டு விழா
திங்கள் 27, ஏப்ரல் 2026 8:38:16 PM (IST)

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெடரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 3:59:43 PM (IST)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா
செவ்வாய் 27, ஜனவரி 2026 3:23:21 PM (IST)

ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST)


