» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மரியன்னை கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் எதிர்ப்பு பேரணி
திங்கள் 22, செப்டம்பர் 2025 10:37:54 AM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி சார்பில் இனிகோ நகர் பகுதியில் பிளாஸ்டிக் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.
பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தூய்மையான பசுமையான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த பேரணி நடைபெற்றது. மாணவிகள் உற்சாகமாகக் கலந்து கொண்டு, பலகைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செய்தனர்.
இந்த நிகழ்வு செயலாளர் எஸ். குலந்தை தெரசா, முதல்வர் ஜெஸ்சி பெர்னாண்டோ, துணைமுதல்வர் எழிலரசி, மற்றும் ஆங்கிலத் துறைத் தலைவர் செரீனா மார்கரெட் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இப்பேரணியை சமூக மேம்பாட்டு திட்டத்தினைச் சேர்ந்த ஹெர்மினா மற்றும் மெல்பா ஷேரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமநாயக்கன்பட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST)

எட்டையபுரம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:14:04 AM (IST)

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணிநிறைவு பாராட்டு விழா
திங்கள் 27, ஏப்ரல் 2026 8:38:16 PM (IST)

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெடரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 3:59:43 PM (IST)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா
செவ்வாய் 27, ஜனவரி 2026 3:23:21 PM (IST)

ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST)


