» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தமிழக அரசின் விருது பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு
திங்கள் 8, செப்டம்பர் 2025 3:36:39 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் புனித வளன் துவக்கப்பள்ளி ஆசிரியை வனிதா. இவர் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை பெற்றுள்ளார்.
இந்த விருதை ஆசிரியர் தினத்தன்று சென்னை அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வழங்கினார். ஆசியை வனிதாவுக்கு கருங்குளம் புனித வளன் துவக்கப்பள்ளி வளாகத்தில் வைத்து பாராட்டுவிழா நடந்தது. பள்ளி தாளாளர் அருட்தந்தை ஜாக்சன் தலைமை வகித்தார் வாழ்த்தினார்.
ஆசிரியை ஜெயமேரி வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியை வனிதா தனக்கு அரசு வழங்கிய 10 ஆயிரம் ரூபாயை பள்ளி வளர்ச்சிக்காக தாளார் ஜாக்சன் அவர்களிடம் ஒப்படைத்தார். பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியை பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமநாயக்கன்பட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST)

எட்டையபுரம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:14:04 AM (IST)

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணிநிறைவு பாராட்டு விழா
திங்கள் 27, ஏப்ரல் 2026 8:38:16 PM (IST)

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெடரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 3:59:43 PM (IST)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா
செவ்வாய் 27, ஜனவரி 2026 3:23:21 PM (IST)

ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST)


