» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சுதந்திர தின விழாவில் நாசரேத் பள்ளி மாணவர்கள் அசத்தல்!
திங்கள் 18, ஆகஸ்ட் 2025 10:50:38 AM (IST)

தூத்துக்குடி தருவை மைதானத்தில் 79வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பிரமிடு வடிவில் ஒருவர் மேல் ஒருவர் ஏறி நின்று அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தனர்.
இத்தகைய மனித பிரமிடு செய்து அசத்திய நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர்களை 79 வது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உட்பட காண வந்த அனைவரும் பாராட்டினர்.
மேலும் தூத்துக்குடி சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு பிரமிடு செய்து காண்பித்த மாணவர்களையும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக தாளாளர் வழக்கறிஞர் பிரபாகரன் மற்றும் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் சார் ஆசிரியர்கள் அலுவலர்கள் பாராட்டினார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யோசனைகளைச் சொந்த வணிகமாக மாற்றுவது எப்படி? - மகளிர் கல்லூரியில் வழிகாட்டல் நிகழ்ச்சி!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:06:19 PM (IST)

மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் பங்கேற்பு!
புதன் 1, ஜூலை 2026 7:59:13 PM (IST)

தருவைக்குளம் அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு அறிவுரை!
செவ்வாய் 30, ஜூன் 2026 11:44:24 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
வியாழன் 25, ஜூன் 2026 3:56:20 PM (IST)

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தேசிய வாசிப்பு வார விழா நிகழ்ச்சி!
வியாழன் 25, ஜூன் 2026 8:35:01 AM (IST)

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

