» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சுதந்திர தின விழாவில் நாசரேத் பள்ளி மாணவர்கள் அசத்தல்!
திங்கள் 18, ஆகஸ்ட் 2025 10:50:38 AM (IST)

தூத்துக்குடி தருவை மைதானத்தில் 79வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பிரமிடு வடிவில் ஒருவர் மேல் ஒருவர் ஏறி நின்று அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தனர்.
இத்தகைய மனித பிரமிடு செய்து அசத்திய நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர்களை 79 வது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உட்பட காண வந்த அனைவரும் பாராட்டினர்.
மேலும் தூத்துக்குடி சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு பிரமிடு செய்து காண்பித்த மாணவர்களையும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக தாளாளர் வழக்கறிஞர் பிரபாகரன் மற்றும் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் சார் ஆசிரியர்கள் அலுவலர்கள் பாராட்டினார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெடரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 3:59:43 PM (IST)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா
செவ்வாய் 27, ஜனவரி 2026 3:23:21 PM (IST)

ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST)

சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சர்வ சமய வழிபாடு
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:54:04 AM (IST)

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)


