» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூய இஞ்ஞாசியார் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்

புதன் 18, ஜூன் 2025 3:09:33 PM (IST)



தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமை படை சார்பில் சுற்றுச்சூழல் தினவிழா நடைபெற்றது. 

நிகழ்வில் பள்ளியின் தாளாளரின் அனுமதியுடன் தலைமையாசிரியர் - பொறுப்பாசிரியர் ராஜகுமார் சாமுவேல், ஆசிரியை சுகவதி பள்ளிக்கு வந்த ஐந்து பெற்றோரையும் அவருடைய மாணவர்களை அழைத்து பள்ளி வளாகத்தில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டது. அவர்களுக்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory