» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கல்!
திங்கள் 16, ஜூன் 2025 4:47:10 PM (IST)

தூத்துக்குடியில் தன்பாடு உப்பு வியாபாரிகள் சங்கம் சார்பில் சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் வறுமை கோட்டிற்கு கீழ் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவ, மாணவியர் 50 பேருக்கு தன்பாடு உப்பு வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைமையாசிரியர் எமில்டா வெலன்சியா முன்னிலையில் சீருடைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் பொன் பாண்டியன், செயலாளர் தேன்ராஜ், பொருளாளர் ரெங்கநாதன், துணை தலைவர், ராமசாமி, துணை செயலாளர், பாஸ்கர், துணை தலைவர், நடராஜன், தணிக்கையாளர், ராகவன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் உலக மக்கள்தொகை தின விழா
வெள்ளி 11, ஜூலை 2025 5:51:28 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
வியாழன் 10, ஜூலை 2025 12:35:05 PM (IST)

தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் குருபூர்ணிமா
வியாழன் 10, ஜூலை 2025 12:14:19 PM (IST)

ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா
வியாழன் 26, ஜூன் 2025 12:04:59 PM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் பொன் விழா தொடக்க விழா
செவ்வாய் 24, ஜூன் 2025 10:41:21 AM (IST)

தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளியில் சர்வதேச யோகா தினம்
சனி 21, ஜூன் 2025 11:28:16 AM (IST)
