» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கல்!
திங்கள் 16, ஜூன் 2025 4:47:10 PM (IST)

தூத்துக்குடியில் தன்பாடு உப்பு வியாபாரிகள் சங்கம் சார்பில் சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் வறுமை கோட்டிற்கு கீழ் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவ, மாணவியர் 50 பேருக்கு தன்பாடு உப்பு வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைமையாசிரியர் எமில்டா வெலன்சியா முன்னிலையில் சீருடைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் பொன் பாண்டியன், செயலாளர் தேன்ராஜ், பொருளாளர் ரெங்கநாதன், துணை தலைவர், ராமசாமி, துணை செயலாளர், பாஸ்கர், துணை தலைவர், நடராஜன், தணிக்கையாளர், ராகவன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமநாயக்கன்பட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST)

எட்டையபுரம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:14:04 AM (IST)

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணிநிறைவு பாராட்டு விழா
திங்கள் 27, ஏப்ரல் 2026 8:38:16 PM (IST)

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெடரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 3:59:43 PM (IST)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா
செவ்வாய் 27, ஜனவரி 2026 3:23:21 PM (IST)

ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST)


