» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சிறார்களுக்கு காகிதத்தில் பொம்மை செய்தல் பயிற்சி
சனி 24, மே 2025 4:00:22 PM (IST)

தூத்துக்குடியில் சிறார்களுக்கு பாட்டு, ஆட்டம், ஓவியம், காகிதத்தில் பொம்மை செய்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் அழகப்பா கல்வி மையம் மாடியில் குமிழ் முனை புத்தக வண்டி சார்பில் நிறுவனர் சைமன் தலைமையில் சிறார்களுக்கு ஆட்டம் ஓவியம் காகிதத்தில் பொம்மை செய்தல் பாட்டு பயிற்சி கதை புத்தகம் வாசித்தல் நடைபெற்றது. கலை வளர்மனி சக்திவேல், சிறார்களுக்கு பாட்டு பயிற்சி மற்றும் பேப்பரில் பொம்மை செய்யும் பயிற்சியும் அளித்தார்.
ஜெயந்தி சக்திவேல் ஓவியப பயிற்சி அளித்தார். எழுத்தாளர் மாரிமுத்து கதை சொல்லும் பயிற்சியை அளித்தார். நாட்டு புற கலைஞர் பாமா பாட்டு பயிற்சியை அளித்தார். நிகழ்வு ஏற்பாடுகளை போர்ஜியா மற்றும் குமிழ்முனை புத்தக வண்டி நிறுவனர் சைமன் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யோசனைகளைச் சொந்த வணிகமாக மாற்றுவது எப்படி? - மகளிர் கல்லூரியில் வழிகாட்டல் நிகழ்ச்சி!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:06:19 PM (IST)

மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் பங்கேற்பு!
புதன் 1, ஜூலை 2026 7:59:13 PM (IST)

தருவைக்குளம் அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு அறிவுரை!
செவ்வாய் 30, ஜூன் 2026 11:44:24 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
வியாழன் 25, ஜூன் 2026 3:56:20 PM (IST)

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தேசிய வாசிப்பு வார விழா நிகழ்ச்சி!
வியாழன் 25, ஜூன் 2026 8:35:01 AM (IST)

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

