» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சேவியர் பாலிடெக்னிக் மாணவர்கள் டர்போ எனர்ஜியில் பணி நியமன ஆணை

புதன் 18, ஜனவரி 2023 12:06:33 PM (IST)



செய்துங்கநல்லூர் செயின்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் பணி நியமன ஆணை பெற்றனர்.

தென்காசி, அருள்மிகு செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ நடைபெற்றது, அதில் தென் மாவட்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர், அந்த கேம்பஸ் இன்டர்வியூவில் செய்துங்கநல்லூர் செயின்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் உதயசங்கர், விக்னேஷ் ராம், முருகேஷ், செல்வம் ஆகிய நான்கு பேர் "டர்போ எனர்ஜி" நிறுவனத்தில் பணி நியமன ஆணை பெற்றனர், 

பணி நியமன ஆணை பெற்ற மாணவர்களை கல்லூரி தாளாளர் ஸ்டீபன், முதல்வர் எஸ் ஆவுடையப்பன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர் இந்நிகழ்வில் இயந்திரவியல் துறை தலைவரும் பிளேஸ்மெண்ட் செல் அலுவலருமான ஆறுமுக சேகர் உடனிருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory