» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ராஞ்சியில் நாடாளுமன்ற தேர்தல்: எம்.எஸ்.தோனி வாக்களித்தார்!

சனி 25, மே 2024 3:40:04 PM (IST)

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான எம்.எஸ்.தோனி வாக்களித்தார்.

6-வது கட்ட நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 7 மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 4 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான எம்.எஸ்.தோனி வாக்களித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory