» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாலத்தில் இருந்து தவறி விழுந்து சிஎஸ்ஐ பேராயர் உயிரிழப்பு போலீஸ் விசாரணை!
சனி 14, பிப்ரவரி 2026 11:31:52 AM (IST)
ஈரோடு - சேலம் திருமண்டலத்தின் முதல் பேராயர் பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட சிஎஸ்ஐ ஈரோடு சேலம் திருமண்டலத்தின் முதல் பேராயராக பொறுப்பேற்ற ஜேக்கப் லிவிங்ஸ்டன் இன்று காலை 7 மணி அளவில் ஈரோடு ப்ரப் ரோடு பாலத்தில் வாக்கிங் செல்லும்போது பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது.அவர் தற்கொலை செய்து கொண்டாரா?பாலத்தில் இருந்து தவறி விழுந்தாரா? பாலத்தில் சென்ற வாகனம் ஏதும் அவர் மீது மோதியதில் கிழே விழுந்தாரா என்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தற்பெருமை பேசும் விஜய் ஒரு கிணற்றுத் தவளை; திமுகவின் பி டீம் : பாஜக விமர்சனம்
சனி 14, பிப்ரவரி 2026 4:17:13 PM (IST)

விஜய்- திரிஷா குறித்து அநாகரிக விமர்சனம்: நயினார் நாகேந்திரனுக்கு த.வெ.க. கண்டனம்!
சனி 14, பிப்ரவரி 2026 12:53:03 PM (IST)

திரிஷாகிட்ட இருந்து விஜய் வெளியே வரணும்: நயினார் நாகேந்திரன் விமர்சனம் - திமுக கண்டனம்
சனி 14, பிப்ரவரி 2026 12:42:15 PM (IST)

விருப்ப மனு சமர்ப்பிக்க பிப்.20-ம் தேதி வரை கால அவகாசம் நீடிப்பு : தவெக அறிவிப்பு
சனி 14, பிப்ரவரி 2026 12:26:53 PM (IST)

பாளையங்கோட்டையில் ரூ.5.06 கோடியில் மரபணு ஆய்வகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 14, பிப்ரவரி 2026 12:18:28 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மெயின் தேர்வு குளறுபடி: சார்புச் செயலாளர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம்
சனி 14, பிப்ரவரி 2026 12:08:03 PM (IST)










