» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொல்காப்பியர் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

செவ்வாய் 23, ஏப்ரல் 2024 11:09:09 AM (IST)



தொல்காப்பியர் பிறந்தநாளையொட்டி கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

தொல்காப்பியர் பிறந்தநாளையொட்டி கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மார்த்தாண்டம் காப்புக்காடு பகுதியில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு இன்று  பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் செ.தமிழரசி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் செ.கனகலெட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜான் ஜெகத் பிரைட் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory