» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:57:10 AM (IST)
திருச்செந்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப்.4) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் துணை மின்நிலையத்தில் நாளை (பிப்.4) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காந்திபுரம், கிருஷ்ணா நகர், திருச்செந்தூர், காயாமொழி, வீரபாண்டியன்பட்டினம், ராஜ்கண்ணா நகர், அமலிநகர், தோப்பூர், பாளை ரோடு, ஜெயந்திநகர், ராமசாமியபுரம், கானம்,
குரூப்பூர், நல்லூர், அம்மன்புரம், மூலக்கரை, நாலுமாவடி, வடலிவிளை, தென் திருப்பேரை, மாவடி பண்ணை, குரங்கனி, குளத்து குடியிருப்பு, மயிலோடை, கோட்டூர், குருகாட்டூர், பறையூர், மணத்தி, கல்லக்குவாய்ச்சான், ராஜபதி, வரண்டியவேல், வீரமணிக்கம், குட்டித்தோட்டம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என திருச்செந்தூர் செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)









