» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு

செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:57:10 AM (IST)

திருச்செந்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப்.4) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் துணை மின்நிலையத்தில் நாளை (பிப்.4) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காந்திபுரம், கிருஷ்ணா நகர், திருச்செந்தூர், காயாமொழி, வீரபாண்டியன்பட்டினம், ராஜ்கண்ணா நகர், அமலிநகர், தோப்பூர், பாளை ரோடு, ஜெயந்திநகர், ராமசாமியபுரம், கானம், 

குரூப்பூர், நல்லூர், அம்மன்புரம், மூலக்கரை, நாலுமாவடி, வடலிவிளை,  தென் திருப்பேரை, மாவடி பண்ணை, குரங்கனி, குளத்து குடியிருப்பு, மயிலோடை, கோட்டூர், குருகாட்டூர், பறையூர், மணத்தி, கல்லக்குவாய்ச்சான், ராஜபதி, வரண்டியவேல், வீரமணிக்கம், குட்டித்தோட்டம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என திருச்செந்தூர் செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory