» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் லே செயலர் தேர்தலை நடத்த அனுமதி!
வெள்ளி 30, ஜனவரி 2026 8:37:03 AM (IST)
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் லே செயலர் தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச் அனுமதி அளித்துள்ளது.
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் டிசம்பர் 30, 31ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த லே செயலர் தேர்தலை நடத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற கொடுத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச் (2 நீதிபதிகள்) தேர்தல் நடத்த அனுமதி கொடுத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)









