» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரிவாளை காட்டி கொலை மிரட்டல்: வாலிபர் கைது
வியாழன் 11, டிசம்பர் 2025 8:08:47 AM (IST)
தூத்துக்குடியில் அரிவாளை காட்டி கொலைமிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பி.டி. ஆறுமுகம் தெருவை சேர்ந்தவர் மாசாணமுத்து (38). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில், பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக முள்ளக்காடு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுரேஷ் (20) என்பவர் திடீரென மாசானமுத்துவை காலால் மிதித்து விட்டு சென்றாராம்.
இதை கண்டித்த அவரிடம் அரிவாளை காட்டி சுரேஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். இவர் மீது முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஏற்கனவே 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கேரளா லாட்டரி சீட்டு விற்றவர் கைது
செவ்வாய் 16, டிசம்பர் 2025 8:02:13 AM (IST)

தந்தைக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு: மகன் கைது!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 8:01:00 AM (IST)

கணவரை தாக்கிவிட்டு இளம்பெண் பலாத்காரம் : சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 7:58:06 AM (IST)

கணவரிடம் சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரணைக்கு எதிர்ப்பு: தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 7:54:19 AM (IST)

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு நாள் மாற்றம்: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 7:39:39 AM (IST)

தூத்துக்குடி நகர போக்குவரத்து பிரிவு காவல் அலுவலகத்தில் எஸ்பி ஆய்வு!
திங்கள் 15, டிசம்பர் 2025 9:18:01 PM (IST)










