» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 4ஆம் தேதி மின்தடை!

ஞாயிறு 2, நவம்பர் 2025 11:19:20 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வருகிற 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், நகர் துணை மின்  நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகின்ற 04.11.2025 செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல்  மாலை 04.00 மணி வரை நடைபெற உள்ளது.

இதன் காரணமாக போல்பேட்டை,  ஆண்டாள் தெரு,  சத்திரம் தெரு,  1-ம் கேட், 2-ம் கேட்,  மட்டக்கடை, வடக்குபீச் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு  எட்டயபுரம் ரோடு, தெப்பக்குளம் தெரு, சிவன் கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, ஜெயிலானி தெரு வடக்கு காட்டன்ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பால விநாயகர் கோவில் தெரு,  டூவிபுரம், ஜெயராஜ் ரோடு,  தாமோதர நகர்,  சண்முகபுரம், ஸ்டேட் வங்கி காலனி,  கந்தசாமிபுரம்  இஞ்ஞாசியார் புரம், எழில் நகர், அழகேசபுரம்,  

திரவிய புரம்  முத்துகிருஷ்ணா புரம்,  குறிஞ்சிநகர்,  அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு,  முனியசாமிபுரம்  சிஜிஇ காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகர் போல்டன்புரம், சுப்பையாபுரம்,  பாளையங்கோட்டை ரோடு,  சிதம்பரநகர்,   பிரையண்ட்நகர்  முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில்..    மின் விநியோகம் இருக்காது  என  செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory