» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இடி மின்னலின் போது என்ன செய்ய வேண்டும் : தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு பயிற்சி

வெள்ளி 31, அக்டோபர் 2025 5:07:46 PM (IST)



தூத்துக்குடி பள்ளியில், இடி மின்னலின் போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர். 

தூத்துக்குடி மாவட்ட அலுவலர் கணேசன் உத்தரவின்படி, மடத்தூர் பான் செக்கர்ஸ் பள்ளியில் மாணவ மாணவியர்கள் இடி மின்னல் தாக்குதலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது? இடி மின்னலின் போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது குறித்து சிப்காட் நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இதில், ஏட்டு இசக்கிராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள்  தவசி, சக்திவேல், ஜெயக்குமார், விஸ்வநாதன் ஆகியோர் செயல்முறை பயிற்சி செய்து காட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory